Monday, April 14, 2008

அனைவருக்கும் வணக்கம்

நான் ஒரு மனிதன், இந்தியன், தமிழன் - இந்த வரிசையிலேயே என்னை மற்றவர் அறிய விரும்புகிறேன். நான் பிறந்த இந்திய மண்ணின் மேல் மிகுந்த பற்று (வெறி) கொண்டவன். கடந்த ஒரு வருடமாக தமிழ் ப்லாக் பக்கங்களை படித்து வருகிறேன். பல சமயங்களில் அனுபவித்தும் சில சமயங்களில் கண்டு வருந்தியும் இருக்கிறேன். பல்வேறு விஷயங்களில் என் கருத்தினை பதிவு செய்ய எண்ணி இருக்கிறேன், பிறர்க்கு மாற்று கருத்துக்கள் கொள்ள முழு உரிமையும் உண்டு என்பதை அறிந்து இருக்கிறேன்,

I am always ready for constructive idealogical arguments but தனி மனித தூற்றலுக்கு என் பக்கத்தில் என்றும் இடமில்லை என்பதை இங்கு தெரிவிக்கிறேன்.
அனைவரின் ஆதரவையும் எதிர் நோக்கி

என்றும் அன்புடன்

ஸ்ரீராம்

No comments: